உனக்கு நம்பிக்கையும், அசையாத உறுதியும் இருக்கட்டும்.
மற்றெல்லாவற்றையும் இறைவனின் அருள் செய்யும்.
நாம் நமது விருப்பங்களை இறைவனின் அருளுக்கு அர்ப்பணிப்போம்.
அருளே எல்லாவற்றையும் செய்து முடிக்கிறது.
அருளே எல்லாவற்றையும் செய்து முடிக்கிறது.
அருள், அருள் ஒன்றே செயல்பட முடியும்.
அதனால் மட்டுமே பாதை உண்டு பண்ண முடியும்.
அதனால் மட்டுமே அந்த அற்புதத்தை நிகழ்த்த முடியும்.
அருளில் நம்பிக்கை வை.
அவளே அந்த அற்புதத்தை நிகழ்த்துகிறவள்.
ஸ்ரீ அன்னை.
No comments:
Post a Comment